தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் சுனைனா. அதனை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல
ஹன்சிகா தற்போது `மஹா´ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது
அட்லீ-விஜய் இவர்கள் இருவரும் இணைந்தாலே அந்த படம் செம ஹிட் தான். அப்படி தெறி, மெர்சல் படம் மூலம் சாதனை படைத்துவிட்டனர். படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் முழுவதும் பிகில் பற்றிய பேச்சு தான். படத்தில்
அட்லீ-விஜய் கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் படத்தின் ட்ரைலர் சமீபத்தி வெளிவந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பேசும்போது ´Chak de on
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதிக அளவில் பாப்புலர் ஆகலாம், சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்று தான் பலரும் பிக்பாஸ் செல்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் 3ல் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கும் படவாய்ப்புகள் அதிகம் வருகிறது. கவின் மற்றும்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு பிக்பாஸ் டைட்டிலை வெற்று சாதனை படைத்தவர் முகென். ஆர்மபம் முதலே அவர் பெரும் ஆதரவுகள் குவிந்தன. ரசிகர்களும், ரசிகைகளும் பெருகியுள்ளார்கள். இந்தியாவிலிருந்து மலேசியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு
நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றபோது காதலிப்பதாக கூறினர்.அந்த நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வேன் என லாஸ்லியா தெரிவித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ், தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்