‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 20 கிலோ அதிகரித்தார். திரை உலகில் இது பெரிதாக பேசப்பட்டது. ‘ருத்ரமாதேவி’ படத்துக்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதையும் அனுஷ்காக பெரிய விஷயமாக சொல்லி வந்தார். அடுத்து
சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர்
அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னையான இயற்கை இசைக்கும் இனிய கீதத்தை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? எளிதில் உணர முடியாத அந்த இசையை குரோஷியா நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான நிகோலா பேசிக், அங்குள்ள சதார் கடற்கரையில் இசைக்கருவியைப் போன்ற கட்டிட
ஆபாச வலைதளங்களை தேடுபவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனையுடன் 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அபுதாபி அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்த்தன கையில் குத்தியுள்ள பச்சை ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. sansa & arya என்ற இந்த பச்சை யாரை குறிக்கின்றது என்பதே இந்த சர்ச்சை. இறுதியில் பார்த்தால் அது மஹேலவின்
புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியாரான ஷேக்ஸ்பியர், கஞ்சா புகைத்தப்படி புகழ் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தோட்டத்தில் இருந்து தோண்டிய எடுக்கப்பட்ட
பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறுவேடம் தரித்து வீதியிலே கால்பந்து விளையாடி அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் எவ்வாறு தன்னை மாற்றி மாறுவேடம் போடுகிறார் என்று நீங்களே பாருங்கள்…