விஜயகாந்துடன் தமிழில் ‘ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்தவர் ஷமிதா ஷெட்டி. இவர் புகழ்பெற்ற இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் தங்கை ஆவார். இவர்தான் பாலிவுட்டில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘மொஹப்பதேன்’ படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான ‘ஐஃபா’
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹன்சிகாவின் குளியலறை காட்சிகளும், ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, வசுந்தராவின் ஆபாச செல்பி புகைப்படங்களும் இணைய தளங்களில் பரவியது. இது போலி புகைப்படங்கள் என்று நடிகைகள்
சமீபகாலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, பூஜா காந்தி, விஜயசாந்தி ஹேமமாலினி என பலர் விரும்பிய கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில்
மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம்
‘நான் கடவுள்’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் ராஜேந்திரன். இப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டார். வில்லனாக மிரட்டிய இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’,
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில்,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகனாக உருவெடுத்தவர் சக்தி. இவர் இயக்குனர் பி.வாசுவின் மகன். இவர் நாயகனாக நடித்த ‘தொட்டால் பூ மலரும்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆட்ட நாயகன்’ உள்ளிட்ட பல படங்கள்
தமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் பிரியாமணி பிரபலமானார். தொடர்ந்து ‘மலைக்கோட்டை’, ‘தோட்டா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கைவசம் தற்போது படங்கள் இல்லை.
‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து பிரபலமானவர் பாபிசிம்ஹா தற்போது ‘உறுமீன்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்கிறார். படப்பிடிப்பில் பாபிசிம்ஹாவுக்கும் ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்ததாக
சிம்பு நடித்திருக்கும் வாலு படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் தொலைபேசியில் சிம்புவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படம் வாலு. சக்ரவர்த்தி