நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன? காம உணர்ச்சியே. அதனை தடுக்க ஒரே வழி பெண்கள் மீதான கவர்ச்சியை, காமத்தை மக்கள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் காமத்திற்கு எதிரான
ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் நாயகன் யுவன், நாயகி ஸ்ரவியாவை காதலித்து வருகிறார். இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், யுவனுக்கு வேலை பறிபோகிறது. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், யுவனை
கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்பட்ட சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஜேம்ஸ் எர்ஸ்கைன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம்தான் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’. இப்படம் ஒரு சினிமாவாக இல்லாமல் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம்
நடிகர் அருள்நிதி நடிகை தான்யா ரவிச்சந்திரன் இயக்குனர் ராதாமோகன் இசை விஷால் சந்திரசேகர் ஓளிப்பதிவு விவேகானந்தன் எம் எஸ் தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து
நடிகர் சமுத்திர கனி நடிகை சுனைனா இயக்குனர் சமுத்திரகனி இசை ஜஸ்டின் பிரபாகரன் ஓளிப்பதிவு ஏகாம்பரம் என் கே ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ
நடிகர் செல்வா நடிகை அனிதா இயக்குனர் பகவதி பாலா இசை கபிலேஷ்வர் ஓளிப்பதிவு பகவதி பாலா தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி ஆகிய மூன்று பேரும் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றுகூடி அந்த ஊர் கோயில்
நடிகர் தாமோதரன் நடிகை ஆஷா லதா இயக்குனர் விஜய் டி அலெக்சாண்டர் இசை ரொனால்ட் ரெகன் வி ஓளிப்பதிவு வெள்ளை கேசவன் நாயகன் தாமோதரனின் மனைவி ஆஸ்தா லதா தனது கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாள். லதாவின் மகன், அதே ஊரில் தன்னுடன்
நடிகர் சந்தோஷ் கன்னா நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் பழனிவேல் வி எஸ் இசை ஜான் பீட்டர் ஏ சி ஓளிப்பதிவு பார்த்திபன் எஸ் கொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி
நடிகர் சபாபதி நடிகை லுகுனா அஹ்மத் இயக்குனர் சாம் இம்மானுவேல் இசை ஆதித்யா மஹாதேவன் ஓளிப்பதிவு கார்த்திக் பாலா டி பிளாக் பாண்டி தன் நண்பர்களோடு இணைந்து, தான் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பென்சன் வாங்கித்
ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர்