கதாநாயகன் வால்டர் பிலிப்ஸ் இந்து சமயத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே ‘பம்பாய்’ படத்தை பார்த்து, அதில் வரும் இந்துவான அரவிந்த்சாமி முஸ்லிம் பெண்ணான மனிஷா கொய்ராலாவை திருமணம் செய்துகொள்வது போல் தானும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்
சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி. கூடவே, பிரச்சினையென்று வரும் காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து திருமணமும் செய்து வைக்கிறார். இந்நிலையில், கவுண்டமணி மற்றும் அவரிடம் வேலை பார்க்கும்
போட்டோகிராபரான நாயகன் பரத் ரெட்டி, வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதற்காக தேக்கடியில் உள்ள காட்டுக்குள் பயணப்படுகிறார். புகைப்படங்கள் எடுத்து முடிப்பதற்குள் இரவாகிவிடுவதால் காட்டுக்குள்ளேயே இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். இரவு அந்த
விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே மூன்று பேரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மூன்று பேரும் நல்ல நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கையில் சிருஷ்டி டாங்கே மட்டும் விஜய் சேதுபதியை காதலிக்கத் தொடங்குகிறார். அப்போது விஜய் சேதுபதி
ஸ்ரீகாந்தை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது அப்பா விருப்பப்படுகிறார். ஆனால், இதில் துளியும் விருப்பம் இல்லாத ஸ்ரீகாந்த், அப்பாவின் விருப்பத்தின் பேரில், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வருகிறார். இவருக்கு ஒரு பலவீனம் உள்ளது. அதாவது, இவருக்குள் இருக்கும்
போலீஸ் அதிகாரியான வெங்கடேஷ் இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனம் கொண்டவராக இருக்கிறார். கேட்டரிங் நடத்தி வரும் நயன்தாராவும் அதே குணம் கொண்டவராக இருக்கிறார். இவரது அப்பா ஜெயப்பிரகாஷ் வருமான வரித்துறையில் பணியாற்றியவர். உயரதிகாரியை கொலை செய்தார்
விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அப்பாவோ விக்ரம் பிரபுவை தன்னுடைய மளிகைக் கடையில் வேலைக்கு அமர்த்துகிறார். இதனால், தந்தையின் தொல்லையில் எப்படி விடுபடலாம் என்று
நாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் வீட்டில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்து வருகிறார். அதன்படி, பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் வீட்டில்
சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள்
தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர்.