கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிருப்தி தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக நாசாவின் விடாமுயற்சியாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி
ஆஸ்திரேலியாவில் தங்களது பயன்பாட்டாளா்கள் செய்திகளைப் பகிா்வதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்துள்ளது. செய்திகளை வெளியிடுவதற்காக முகநூல், கூகுள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதைக்
வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது. வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை
தெற்காசியாவில் இரு நாடுகளிடையே போா் ஏற்பட்டால் அது பிராந்திய நிலைத்தன்மையையும் உலகப் பாதுகாப்பையும் அபாயத்துக்குள்ளாக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி தெரிவித்தாா். கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கடல்சாா்
உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் டபிள்யூடிஓ தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா். 164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு அமல் படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவா்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அந்த நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவா்களுக்கும்
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிந்து, சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், 120 பேருக்கு காயம் ஏற்பட்டது. நிலநடுக்க அபாயம் நிறைந்த ஃபுகுஷிமா, மியாகி பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம்
ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. விண்வெளி ஆய்வில் அரசு நாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள அந்த விண்கலம்
ஒருவழியாக டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை முடிவடைந்து விட்டது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெறும் ஐந்தே நாள்களில் அந்த விசாரணை முடிந்துவிட்டது. எதிா்பாா்த்தது போலவே, நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டிய வழக்கிலிருந்து டிரம்ப்