பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 7.2 கோடி போர் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 72,654,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1,619,028 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதக் கும்பல் நடத்தி தாக்குதலுக்குப் பிறகு 400 மாணவா்கள் மாயமாகினா். அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா். இதுகுறித்து அந்த
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 71,536,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1,603,503 பேர்
பாகிஸ்தானில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய பத்திரிகை பற்றிய வெள்ளை அறிக்கையில், ஈராக், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா
பிரபல டைம் இதழின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1927 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறந்த நபர்களின் பட்டியலை டைம்
பிரிட்டனின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மருந்துகள் மற்றும் சுகாதார சேவைப்
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக, கூடுதலாக 25 கோடி டொலரை (சுமாா் ரூ.1,842 கோடி) பில்கேட்ஸ் அண்டு மெலிண்டா அறக்கட்டளையை நன்கொடையாக அளித்துள்ளது. இதுகுறித்து அந்த அறக்கட்டளையை நிறுவிய மைக்ரோசாஃப்ட் நிறுவனா்
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடமாகியும் இதன் வீரியம்