பிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார். பல்வேறு நாடுகளின் முக்கிய
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகை பிரியங்கா சோப்ரா மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். திரையுலகில் அவர் காலூன்ற கடுமையாக போராடிய காலங்களில்
நடிகைகளைச் சுற்றி வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிதல்ல. அதுபோல்தான், தீபிகா படுகோனே பற்றி ஒரு புதிய வதந்தி கிளம்பியுள்ளது. சினிமாவில் வதந்திகளுக்கு என்றைக்கும் பஞ்சமில்லை. அதுபோல், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பற்றி தற்போது புதிய வதந்தி ஒன்று
நடிகை பிரீத்திஜிந்தா தான் நடிக்கும் இந்திப்படம் ஒன்றுக்கு கதாசிரியராக அப்பாஸ் டைரேவாலா என்பவரை கடந்த 2012–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவருக்கு பிரீத்தி ஜிந்தா ரூ.21 லட்சத்துக்கான காசோலை (செக்) வழங்கினார். அந்த காசோலையை அவர் வங்கியில்
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கின்னஸ் சாதனை படைக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் நகத்திற்கு பாலிஷ்
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏலத்தில் விட உள்ளாராம். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்இனப் என்பவரை காதலிப்பதாகவும், இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த் மல்ஹொத்ரா. இவரும் பிரபல நடிகை அலியா பட்டும் 2016 மார்ச் மாதத்தில் வெளிவந்த வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளனர். அதிலும் அலியா பட் யாரும் எதிர்பார்க்காத
பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ.யுமான பாலகிருஷ்ணா ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் ஆவார். ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு பட பாடல் வெளியீட்டு விழாவில் பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக, பாலகிருஷ்ணா மீது
பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி
பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதியினரின் இல்லற