பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி மட்டுமே. பாலிவுட் முன்னணி ஹீரோயின்கள் பலர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதற்கே ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். இந்நிலையில்
ஷில்பா ஷெட்டி தனது வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் முறையாக பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஸ்வஸ்திகா சின்னத்தை தனது இடது கை மணிக்கட்டில் ஷில்பா பச்சை குத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் எனது முதல்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜாஸ்பா. சஞ்சய் குப்தா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்திப் படங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் அரபு நாடுகளில் வெளியாவது வாடிக்கை.
தீபிகா படுகோனே தமாஷா பார்ட்டிக்கு அழையா விருந்தாளியாக வந்த கத்ரீனா கைஃபை முறைத்துப் பார்த்துள்ளார். தீபிகா படுகோனேவும் அவரது முன்னாள் காதலருமான நடிகர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தமாஷா படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது அவர்களுக்கு இடையே
தன்னை அண்ணன் என அழைக்க வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அசினிடம் தெரிவித்துள்ளார். நடிகை அசின் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். அவருக்கு வயதாகிவிட்டது, திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டில் இருந்து
ஷான்தார் படத்தில் வரும் பிகினி காட்சியில் அழகாகத் தெரிய கடுமையாக ஒர்க் அவுட் செய்ததாக நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பட் ஷாஹித் கபூருடன் சேர்ந்து ஷான்தார் படத்தில் நடித்துள்ளார். ஆலியாவுக்கு சின்ன வயதில் ஷாஹித் மீது ஒரு
புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக திகழுமாறு மாநில அரசு விடுத்த வேண்டுகோளை நடிகர் அமிதாப்பச்சன் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், நேற்று மும்பையில் அவரை மந்திரி சுதீர் முங்கண்டிவார் சந்தித்து நன்றி கூறினார். பின்னர், இதுபற்றி சுதீர் முங்கண்டிவார்
உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவிலான அதிகம் சம்பளம் வாங்கும் 34 நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான்,
இந்தியாவில் அதிக 100 கோடி ரூபாய் படங்கள் தந்த நடிகர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார், சல்மான் கான். ஆனால், அவரது எந்தப் படமும் 300 கோடிகளைத் தாண்டியதில்லை. அந்த விஷயத்தில் அமீர் கானுக்கே முதலிடம். அவரது தூம் 3, பிகே படங்கள் 300 கோடிகளை தாண்டி
பழம்பெரும் இந்தி நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரும், எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் எதிரே வந்த காரில்