இந்திய மண்ணில் கடந்த 36 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் சாதிக்க முடியாத நிலையில் இங்கிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடர்,
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் வரிசையில் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பத்ரிநாத்
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு லேசான அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்று உறுதியானது. நான், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதோடு தேவையான அனைத்து
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ள நிலையில், தற்போது தொடா் சமநிலையில் உள்ளது. புணேவில் வெள்ளிக்கிழமை
கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில்
ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேற்றத்தை சந்தித்துள்ளனர். இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் புதன்கிழமை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்து, ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த
கடைசி 5 இன்னிங்ஸில் 3 முறை விராட் கோலி டக் அவுட் ஆனதால் இங்கிலாந்து அணி உற்சாகமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை