இருதய நோய்களை குறைப்பது பற்றியும், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், ‘ஆரோக்கிய இருதயம்’ என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா டெல்லியில்
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பில்லி, சூனியம் வைப்பது,. மாந்த்ரீகம், பேய் ஒட்டுதல் என்ற பெயரில் ஒருவரை தாக்குவது போன்றவற்றை தடை
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், அதன் பயன்பாட்டாளர்கள் தங்களது “கருத்துகளை எளிதாக வெளிப்படுத்தும்” வகையில் ஏற்கனவே ஒரு பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில்
சுமார் 15 ஆண்டு காலம் சுயநினைவற்ற நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு சுய நினைவை மீண்டும் பெற்றுள்ளார். கார் விபத்து ஒன்றில் காயமடைந்து சுயநினைவை இழந்த 35 வயதான ஒரு நபரின் நெஞ்சில், நரம்புகளின்
மஹ்மூத் பரூக்கியின் பாலியல் வல்லுறவு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி பார்த்தால் பெண்களின் மென்மையான முறையில் கூறும் ‘வேண்டாம்’ என்னும் பதில் அவர்கள் பாலுறவு கொள்வதற்கு ‘சரி’ என்று கூறுவது போலவே
பாகிஸ்தான் உள்ளூர் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேவையை நிறைவேற்ற அந்நாடு இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும். தற்போது கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாக்காளி பற்றாக்குறை
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (98) என்பவர் கடந்த 1938ம் ஆண்டு, பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு, நாலந்தா
பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவற்றில் சிலவற்றை அடிக்கடி கொல்கிறார்கள். அவை பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என பலரும் கருதும் அதேவேளை, வேறு சிலரோ அவை தூய்மையற்றவை என்று கலாசார அடிப்படையில் நம்புகிறார்கள்.
நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன்
மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன்