உலகின் மூன்றில் இரண்டு பங்கு சாகுபடி செய்யப்படாத நிலம் ஆப்ரிக்காவில் உள்ளது. அவற்றின் மூலம், உலகிற்கே உணவளிக்கும் சக்தி ஆப்ரிக்காவுக்கு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வரும் இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டில் உலக மக்கள் தொகை பத்து
மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில்
உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக நம்பப்பட்ட எகிப்திய பெண், ஐக்கிய அரபு எமிரேட்டில் மரணமடைந்தார். இமான் அகமது அப்ட் எல் அடி என்ற இப்பெண், இந்த வருடத்தின் தொடக்கத்தில் எடை குறைப்பு சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தார். அவர் தனது 500 கிலோ உடல்
கைகளில் வலிக்கும்போது, விரைவில் என் உடம்பு கல்லைப்போல மாறிவிடும் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது.’ இதைச் சொல்வது 37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அவரது வாழ்க்கையை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப். இவர் டிரம்பின் அரசியல் ஆலோசகராக இருக்கிறார். அதிபர் மகள் என்பது மட்டும் இவரது சிறப்பு அம்சம் அல்ல. தன்னம்பிக்கை மிக்கவர். திறமையாக எதையும் துணிச்சலுடன் சமாளிக்க கூடிய அழகான பெண். அமெரிக்க
முன்னதாக பதிவிடப்பட்ட டுவிட் ஒன்று அம்பலமாகிய பின்னர், “துருக்கி அழகிப் போட்டி 2017” பட்டத்தை வென்ற அழகியிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை
சியோரா லியோனில் பிறந்து வளர்ந்த “மிரியம்” பள்ளிக்கு சென்றதில்லை. வளர்ந்த பிறகு எழுத படிக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அந்த இடத்தில் காரணமில்லாமல் இருந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதை, வேறு குற்றம் என்று தவறாக புரிந்தார் மிரியம்.
யோகா குரு ராம்தேவ் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மனிதனின் உடல் 400 வருடங்கள் வாழக்கூடியது என்று கூறினார். மேலும் இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் ‘‘400 ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் மனித உடல் தகுதியானது.
உலகின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெண், தனது கூந்தலுக்கு பழுப்பு வண்ண சாயம் ஏற்றினார். அணிந்திருந்த உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளையும்,
அளவிற்கு மீறி பணம் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் காலம், காலமாக தற்புகழ்ச்சி செய்து தங்களை பிரபலப்படுத்தி வந்த கதைகள், நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இந்த சமூகதள யுகத்தில் தற்-இகழ்ச்சி செய்துக் கொண்டு தங்களை இணையத்தில் வைரலாக்கிக் கொள்ள பெரும்