சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் யு. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்கிற துறையில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மோசமான பணியாளர் என கண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியாற்றியபோது 1½
மராட்டிய மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. பல மாவட்டங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்துவரும் நிலையில் பல்வேறு தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் இரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வெகு விமரிசையாக
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அர்துனா பகுதியைச் சேர்ந்தவர் காந்திலால் கதாரா (வயது 36). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி குஜராத்தில் கணவன், மனைவியாக
சோமாலியாவில் சக ஊடகவியலாளர்களை கொலை செய்வதற்கு இஸ்லாமியவாத குழுவான அல் ஷபாப்பிற்கு உதவிய முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் மொஹாடிஷுவில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு இவருக்கு மரண தண்டனை
மராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக பெண்கள்
இங்கிலாந்தின் லூடன் பகுதி கவுன்சிலர் ஆய்செகல் குர்பஸ் என்பவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஹிட்லர் வரலாற்றில் சிறந்த மனிதர் என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதேபோல், உலக வரைபடத்தில் இருந்து ஈராக் நாட்டை துடைத்து எரிய ஈரான் நாட்டால் அணு
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டுவரப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் அறிக்கையை, கட்சியின் தலைவர் மு.கருணாநிதி
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரீவா சோலங்கிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வருகிற 17-ந் திகதி நடக்கிறது. இந்த நிலையில் திருமண
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. 12-வது நாளான நேற்றைய