தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையின் ஜாம்பவானாக திகழும் வாட்ஸ் அப்பின் பயன்பாடு, பிரேசிலில் 48 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும்
சர்வதேச பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்காக பல்வேறு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கிழக்கு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முதல் முறையாக SCALP எனப்படும்
எய்ட்ஸ் நோய் 1991–ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதுவரை எய்ட்ஸ் நோய்க்கு 3 கோடியே 90 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எய்ட்சை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆணுறையை பயன்படுத்தினால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்க முடியும் என
நைஜீரியா நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மைனாரிட்டி மக்களாக உள்ளனர். இந்த நாட்டில் போகோஹராம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த
பூகம்பம் என்பது பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, அடியில் உள்ள தட்டுக்கள் நகர்வதால் ஏற்படும் ஓர் அதிர்வு என்று அறிவியல் கூறுகிறது. இந்த தட்டுகளுக்கு அடியில் பாறைக்குழம்புகள் உள்ளது. இந்த குழம்புகள் பூமியின் சுழற்சியினால் நகர்வதால், தட்டுகள்
உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள் என்ன செய்தாலும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும். வினோத
இந்திய தலைநகர் புதுடில்லியில் 2000 சிசி மற்றும் அதற்கு அதிகமான என்ஜின் திறன் கொண்டிருக்கும் புதிய டீசல் வாகனங்களை விற்பனை செய்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. டில்லியில் வளர்ந்து வரும் வெளிப்புற காற்று மாசுபாட்டை குறைக்கும்
அதிகரித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை முறியடிக்க 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை செய்தியாக வெளியிட்டுள்ள சவுதியின்
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு கடந்த நவம்பர் 21-ம் திகதி தூக்கு
ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ அலுவலகம் மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்கியது. ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் தலைமை அலுவலகம் ‘ஹாம் பார்க்’ நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 15 முதல் 20 பேர் அடங்கிய கும்பல் அங்கு சென்றது. அவர்கள் தங்களது