மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு
பாரிஸில் இஸ்லாமிய அரசு அமைப்பின் பெயரில் தன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பாலர் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முன்னர் கூறியிருந்த தகவல், ஒரு பொய் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். தான் வகுப்பறையில் தனியாக
மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை
பூமியில் இருந்து 640 ஒளிஆண்டு தூரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். சூரியனைவிட 4 மடங்கு பெரியதான அந்த நட்சத்திரத்தை சிலி நாட்டின், அடகாமா பாலைவனத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளால், உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மோசமான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. எனவே உலக அளவில்
2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில்
பிரசவத்தின்போது, மருத்துவர்களின் உதவி இல்லாமல், குழந்தை வெளியில் வர தாமதமாகின்றபோது, தாயின் பிறப்பு உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு கிழிசல் ஆப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா (Obstetric fistula). வளர்முக நாடுகளில், லட்சக்கணக்கான பெண்கள் இதனால்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:– நேற்று குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று வலுவிழந்து விட்டதால் கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வரும் 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி,
இந்தோனேசியாவில் உள்ள அம்பான் தீவு அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு ஆனதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 174 கிலோ மீட்டர் தொலைவில் அம்பான் தீவின் அருகே
மலேரியாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், குறிப்பாக சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகளில், அந்த நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளில் குறைந்தளவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.