கேரளாவை சேர்ந்த ஓவியா, மலையாள திரையுலகில்தான் அறிமுகமானார். அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில்
சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம்
பாகுபலி படத்தில் நடித்தபோதிருந்தே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வரத்துவங்கிவிட்டது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என பிரபாஸ் பலமுறை விளக்கம் கொடுத்ததும் இந்த காதல் வதந்திகள்
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வெறும் 1.30 மணிநேர நிகழ்வை மட்டும் தான் பார்க்கும் பார்வையாளர்களுக்கு காட்டுகின்றனர், பிக்பாஸ் நிர்வாகத்தினர். மீதி நடக்கும் விஷயங்களில், பல சுவாரஸ்யம் இல்லாததினாலும் சில விஷயங்கள் சஸ்பென்ஸை உடைத்துவிட போகிறது
சினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அதில் முற்றிலும் வேறுபட்டவர் சாய் தன்ஷிகா. ´பேராண்மை´ படத்தின் மூலம் தன்னை அதிரடி
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்பி’. இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் வனமகன், போகன் போன்ற படங்களில் குணசித்திர வேடத்தில்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே சிம்பு திடீரென நீக்கப்பட்டார். வேரொரு நடிகரை வைத்து மாநாடு படம் புதிய
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நள்ளிரவில் வந்த நடிகர் ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் சிலை நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து
அனுபவமில்லாத இளம் பெண்களை குறிவைத்தே ஆபாச பட நிறுவனங்கள் இயங்குவதாகவும், ஆபாச படங்களில் நான் நடித்ததால் நான் கோடிகளில் சம்பாதிக்கவில்லை என்றும் ஆபாசப்பட துறையின் முன்னாள் நடிகை மியா கலிஃபா ஒரு நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 26 வயதாகும் மியா