இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் கூடிய புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார். திருமணமாகிவிட்டதா என்று பலரும் கேட்டதற்கு “அது போட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம். இன்று எல்லா
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள்
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ´சாஹோ´ திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று
நாடக கலைஞரும், நடிகருமானவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் தாயும் கல்வியாளருமான ராஜலட்சுமி இன்று காலமானார். இவருக்கு வயது 93. உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ லட்சுமி, சிகிச்சை பலனின்றி இன்று மதியம்
தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பது குறித்த அவரது பேச்சுக்காக அவர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றில், சன்னி லியோன் தவறுதலாக கூறிய தொலைபேசி எண்ணால், 26 வயதான புனீத் அகர்வால் பெரும் விரக்தியில் உள்ளார். காரணம், பலரும் சன்னி லியோனின் உண்மையான எண் என்று நினைத்து புனீத்துக்கு தொடர்பு அழைப்புகளால் தொல்லை
தாய்மாருக்கான பயிற்சி வகுப்புகளுக்கு நான் சென்றேன். பால் கொடுப்பதற்கு ஏற்ற உள்ளாடைகளை வாங்கினேன். தாய் பாலூட்டுவதற்கு என்னை முற்றிலும் தயார் செய்து கொண்டேன். ஆனால், எனது குழந்தை பிறந்து, இரண்டு நாட்களுக்கு பின்னர்,சொட்டு சொட்டாகத்தான் எனக்கு
தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா. என்ன… பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. ஜெட்