சினிமா நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி காதல் கிசுகிசு செய்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விராட் கோலி-அனுஷ்கா துவங்கி பலர் பற்றிய செய்திகள் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டவைதான். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பிரபல
தமிழில் பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நீண்ட இடை வெளிக்கு பிறகு மாயவன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் வரும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் அவரது படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையவில்லை. தேடி வந்த படத்தை ஏற்க மறுத்த
தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா. இவர் ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்று இருந்தார். அந்த விடுதிக்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடுவும் வந்திருந்தார். அங்கு பலரும் மது அருந்தி விட்டு
இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர்
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும் வகிப்பதாகவும் தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது. “அமெரிக்க புலனாய்வுத் துறை இந்திய
அஜித் இவரை அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது. தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். பயணத்தின் போது அவரை அடிக்கடி விமான நிலையத்தில் பார்க்கலாம், ஆனால் இப்போது அது கூட சமீப காலமாக இல்லை. டப்பிங் வேலைகளுக்காக
சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையை சேர்ந்தவர் ஈஸ்வர் ரகுநாதன் (வயது 34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (31) சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார். மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர்
புனேவை சேர்ந்தவர் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். இவர் மராட்டிய நடிகர் சுபாஷ் யாதவுடன் சேர்ந்து படம் ஒன்று நடித்தார். அந்த படம் வெளியான பிறகு சுபாஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, சுபாஷ் யாதவ் தனது செயலுக்காக
கதாநாயகனாக நடித்து விட்டு டைரக்டரான பிரபுதேவா தற்போது இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். ஏற்கனவே அக்ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், சல்மான்கான் நடித்த வான்டட் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங்-3
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு