கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இந்தி
பூனைகள் தங்கள் வாலை ஆட்டுகின்றனவா? அவற்றின் ரோமங்கள் எப்படி இருக்கின்றன? காதுகளை சுருக்கிக்கொள்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை வைத்தே அவற்றின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். செல்லப்பிராணிகளில் நாய்களுடன் நம்மால் நெருக்கமாக இருக்க
வியக்கத்தக்க 7500 மைல் பயணத்தை நிறைவு செய்கிறது குயில் இனப் பறவை ஒன்று. குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணித்ததை செயற்கைக்கோள் மூலம்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தால் யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை. ஆனால், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனத் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு,
கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த
தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்த் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்கள், அவமானங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஐஐஎம் திருச்சியில் நடைபெற்ற டெட்எக்ஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் ஜெனிலியா. இவர் நடிப்பில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம் என சில படங்கள் வந்தது. பிறகு ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியானார், அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஸ் தேஸ்முக் என்பவரை திருமணம்
பாலிவுட்டில் சல்மான்கான், அசின் நடித்த ரெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மோகித் பஹேல். சோர் ஹே, காலி காலி, ஜபாரியா ஜோடி, உவா, மிலன் காக்கீஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி, சயீப் அலிகான்
இந்தி திரையுலகின் மூத்த நடிகரான கிரண்குமாருக்கு (வயது 72) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.