கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த
தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்த் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்கள், அவமானங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஐஐஎம் திருச்சியில் நடைபெற்ற டெட்எக்ஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: