நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும்,
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’. இதில் ஜெயம் ரவி, அஞ்சலி, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் திரிஷா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில்,
திரையுலகில் சாதனைக்கு மேல் சாதனை படைப்பவர் கமலஹாசன். படத்துக்குப்படம் புதிய பரிமாணத்தில் வந்து அசத்துகிறார். ஆரம்ப காலத்தில் கமல் நடித்த படங்கள் ஒரே வருடத்தில் 5 முதல் 7 வரை ரிலீஸ் ஆகி இருக்கின்றன. பின்னர் அவர் தனது வேடத்தில் தீவிர கவனம்
பிரபல நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார் அசின். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிஸியாக இருந்தபோதே இந்திப் பட உலகுக்குப்
அஞ்சுக்கு ஒண்ணு படத்தை இயக்கியுள்ள ஆர்வியார், அந்தப் படத்தில் நடித்த 5 ஹீரோக்களையும் குளிக்கவே அனுமதிக்கவில்லையாம். இதனை மேடையில் தெரிவித்தனர் படத்தின் ஹீரோக்களான ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த் ஆகியோர். அஞ்சுக்கு ஒண்ணு படத்தின்
கேரளாவிலிருந்தும் மும்பையிலிருந்தும் கிளம்பிவந்து, தமிழ்த்திரையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நாயகிகளோடு போட்டிபோட வந்திருக்கும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பொண்ணு தான் ப்ரியங்கா. ‘வந்தா மல’ படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத்
நடனக்கலைஞர், நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் ஆகியனவற்றைத் தொடர்ந்து, இப்போது தயாரிப்பாளர் என புது அவதாரம் எடுத்துள்ளார் பிரபு தேவா. முதற்கட்டமாக மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளார் பிரபு தேவா. தயாரிப்பாளராக அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்திருக்கும்
சிம்புவும் ஹன்சிகாவும் ‘வாலு’ படத்தில் நடிக்க தொடங்கியபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலிக்கும் செய்தி வந்த நேரத்தில் திரையுலகே ஆச்சரியத்தில் மூழ்கியது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி இவர்களுடைய காதல் ஓராண்டு கூட நிலைக்கவில்லை. வாலு
ஆக்ஷன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படும் அர்ஜூன் நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘ஜெய்ஹிந்த் 2’ என்ற படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாகும்
அதர்வா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். சற்குணம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்த இப்படத்தை ஸ்ரீ கிரின்