வெள்ளக்காரதுரை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எழில், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டார்லிங் படத்தின் மூலம் தமிழில்
நடிகர் ராகவா லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய படங்களின் அறிமுக விழா நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. விழாவில் வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர்கள் ரூபாய் 1 கோடியை ராகவா லாரன்சின் சம்பள முன்பணமாக மேடையில் அவரிடம் அளித்தனர். அதனை
நடிகை ஸ்ரேயா தெலுங்கில் தயாரான இஷ்டம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் 2001-ல் வெளிவந்தது. தொடர்ந்து தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். விஜய், விக்ரம் ஜோடியாவும்
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் ‘யட்சன்’. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விஷ்ணுவர்தன் பேசும்போது, ஆர்யாவுடன் இது எனக்கு 5–வது படம். அவரிடம் கதை சொல்ல வேண்டாம். அவரைப் பார்த்தாலே எப்போ மச்சான்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கயிருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். ரஞ்சித்தின் படம் இந்த மாதம் ஆரம்பிக்கிறது. ரஜினி தவிர்த்து பிரகாஷ்ராஜ், கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வரும் வாரத்தில் வெளியாகவிருக்கும் படம் சகலகலா வல்லவன். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது த்ரிஷாவிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை முன்வைக்க அவரும் பதிலளித்தார். தெருநாய்களைக் கொல்ல
‘கிரி’, ‘குத்து’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், கன்னடப் படங்களிலும் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தை சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன் காங்கிரசில் சேர்ந்து அரசியலில் குதித்தார். முதலில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் வினுசக்ரவர்த்தி, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து உடல் நலம்
சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறனின் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘விசாரணை’. ஆட்டோ சந்திரகுமார் என்பவர், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ‘லாக்-அப்’ அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிப்புக்கு பின்னால், தனது சக நடிகர்கள் அனைவரிடமும் மிகவும் ஜாலியாக பழகக்கூடியவர். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு ஏதாவது ஒரு பெயர் வைத்து அவரை கிண்டலடிப்பார். இது எப்போதும் எல்லை மீறாது. ஆரோக்கியமான