கிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த
பட்டப்படிப்பு படித்து விட்டு சென்னையில் வேலை செய்து வருகிறார் நாயகன் தமன். இவர் சீனாவிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். சீனா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டு, சில நாட்கள் பெற்றோர்களுடன் இருக்க சொந்த ஊரான
நடிகர் : பிரசாந்த் நடிகை : அமண்டா இயக்குனர் : அருண்ராஜ் வர்மா இசை : தமன் ஓளிப்பதிவு : சக்தி சரவணன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் நாசர், மனைவி, மகள் மற்றும் மகன் பிரசாந்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து
நடிகர் : ஆர்யா நடிகை : ஸ்ரீதிவ்யா இயக்குனர் : பொம்மரில்லு பாஸ்கர் இசை : கோபி சந்தர் ஓளிப்பதிவு : கே.வி.குகன் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளாத ஆர்யா, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பாபி சிம்ஹா, எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற கனவோடு
சமீப காலமாக நமது தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன. அதேபோல் வழக்கமான மசாலா படங்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக தமிழில் வித்தியாசமான, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நம்ம
நாயகி வைதேகி பெரிய குடும்பத்து பெண். தனது தந்தை நடத்தி வரும் கல்லூரியிலேயே படித்து வருகிறார். நாயகன் அருண் பத்மநாபன் அதே ஊரில் பொதுக் கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். மேலும் சமூக சேவையிலும், ஒரு பேக்கரியிலும் பகுதி நேரமாக
நடிகர் : இந்திரஜித் நடிகை : தேவிகா மாதவன் இயக்குனர் : மாதவன் இசை : ரிஷல் சாய் ஓளிப்பதிவு : வாசன் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியாற்றி வரும் நாயகன் இந்திரஜித், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்னையில் ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார்.
நடிகர் : மாதவன் நடிகை : ரித்திகா சிங் இயக்குனர் : சுதா.கே.பிரசாத் இசை : சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு : சிவகுமார் விஜயன் ஹரியானாவில் பாக்சராக இருக்கும் மாதவன், ஒரு போட்டியில் தோல்வியடையவே அவர் தகுதி இழந்துவிட்டார் என்று போட்டியில் கலந்துகொள்ள
நடிகர் : சித்தார்த் நடிகை : த்ரிஷா இயக்குனர் : சுந்தர் சி இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு : யுகே செந்தில்குமார் பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இந்த
நடிகர் : சுனில் குமார் நடிகை : அகிலா கிஷோர் இயக்குனர் : சுகன் கார்த்தி இசை : வேத் சங்கர் ஓளிப்பதிவு : ஷெரிப் இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா