இந்தி நடிகர் சல்மான்கான் தனது நடிப்புத் தொழிலுக்கு பெண்களை உதாரணப்படுத்தி அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சுல்தான் படத்தில் வில்லனை தலைக்கு மேலே தூக்கி வீசும் காட்சிகளில் நடித்து களைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் என்னால் நடக்க கூட
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பயணித்த காரை ஒரு மர்ம பெண் வழிமறித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கான், சமீபத்தில் ரூபாய் 2.78 கோடி மதிப்புள்ள BMW i8 காரை குர்கானில் வாங்கியதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் புதிய காரில்
இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ‘உத்தா பஞ்சாப்’ படம் வரும் 17-ந் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படத்தின்
இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகி ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருந்தார். குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஷில்பா ஷெட்டிக்கும் லண்டனில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர்
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்க உள்ள ‘சர்கார்- 3’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதையொட்டி அமிதாப் பச்சன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:- எங்கள் வீட்டில்
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்ப்ஜித். உண்மைக் கதையை மையமாகக்கொண்டு படமாக்கப்பட்ட இப்படம் தற்பொழுது திகார் சிறைக் கைதிகளுக்கு திரையிடப்பட்டுவருகிது. டில்லியின் திகார் சிறைக்கைதிகளுக்கு
பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மனைவியும், திரைப்பட இயக்குனருமான கிரண் ராவ் (வயது 42) பெயரில் மர்ம நபர் ஒருவர் ‘பேஸ்புக்’கில் போலி கணக்கு தொடங்கி கிரண் ராவின் படங்களை பதிவிட்டு வந்து உள்ளார். மேலும், அந்த நபர் ‘பேஸ்புக்’ வழியாக கிரண் ராவின்
இந்தி திரை உலகில் முன்னணி நடிகர் – நடிகைகள் வருடக்கணக்கில் காதலிப்பதும், ஒன்றாக சுற்றித் திரிவதும், ஒரே வீட்டில் குடியிருப்பதும் பின்னர் பிரிந்து விடுவதும் சாதாரண விஷயம். இப்படி பிரிந்தவர்கள் பட்டியலில் ரன்பிர் கபூர்-கத்ரீனாகைப் ஜோடி
இந்தி திரையுலக நகைச்சுவை நடிகர் ரசாக் கான் மும்பை பைகுல்லாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று மதியம் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பாந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.
அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஆல் இஸ் வெல்’ படத்தோல்விக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹவுஸ்புல்–3’. இதில் அபிஷேக் பச்சனுடன் ரித்தேஷ்முக், அக்சய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடித்த