‘நீயா? நானா?’ தலைப்புகளில் உங்க மனசைத் தொட்ட தலைப்பு? ”திருநங்கைகள் பற்றிய ஷோ. ‘திருநங்கைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத் தடை’ என்ற தலைப்பில், திருநங்கைகள் ஒரு பக்கம்… பொதுமக்கள் ஒரு பக்கம் பேசினார்கள்.
விஜய்யின் தெறி மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் ரஜினியின் கபாலி படங்களின் சேட்டிலைட் உரிமையை பிரபல ஜெயா டிவி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 24 மற்றும் விக்ரமின் இரு முகன் ஆகிய படங்களின் சேட்டிலைட் உரிமையை ஜெயா
விஜய் டிவியில் “கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ், தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் அக்மார்க் காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமீப காலமாக மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டி வருகின்றது. இதில் உச்சக்கட்டமாக சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானாவில் பேய் பற்றி பேசினார்கள். இதில் ஒரு பெண் முடிந்தால் என் மீது பேய் பிடிக்க வை என்று கூறி தனி அறைக்கு
சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் அடாவடியாக நடிக்கும் பொண்ணு நந்தினிக்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம். வம்சம் சீரியல், கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியாளர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் என நந்தினி செம பிஸி. இப்போ ஒரு நாள் கூத்து படம்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – 3 நிகழ்ச்சியில் அரவிந்த் சாமி கேட்ட 13 கேள்விகளுக்கு சரியான பதில் கூறி ரூ. 25 லட்சம் வெற்றி பெற்றுள்ளார் நாகை மாவட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள். காளியம்மாள், பிரகாஷ் தம்பதியர் விளையாடுவதாக
விஜய் டிவியில் ‘அச்சம் தவிர்’ என்ற அதிரடி திரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் திவ்யதர்ஷினி. நாளை ஜூன் 2 முதல் ஒவ்வொரு வியாழன் முதல் ஞாயிறு வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் நம்பர்-ஒன்
சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சமில்லாதவர் ராதாரவி. நடிகர் சங்க தேர்தலுக்கு பின் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஒவ்வொருமுறை மேடையில் பேசும் போதும் சர்ச்சையான கருத்துகளை முன்வைப்பார். நேற்று இறைவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
நமது சீரியல்கள் போகிற போக்கைப் பார்த்தால், சினிமாவைப் போலவே சீக்கிரம் அவைகளுக்கும் சென்சார் தேவைப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனத் தெரிகிறது. ஏற்கனவே, தொழில்நுட்ப வளர்ச்சியால் நல்லதைப் போலவே தீயதையும் இளைய சமுதாயம் கற்று வருகிறது என்ற