பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்ட்டின் விண்டர்கோன் , மாசு வெளியீடு சோதனைகளை அந்நிறுவனம் ஏமாற்றிய மோசடி விஷயத்தை அடுத்து பதவி விலகிவிட்டார். அமெரிக்காவில் விற்கப்பட்ட கார்களில் அமெரிக்க
ஹஜ் எனப்படும் இஸ்லாத்தின் ஐந்தாவது புனிதக் கடமையை நிறைவேற்றும் யாத்திரை இன்று தொடங்கியது. மினா நகரில் 13 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் திரண்டுள்ளனர். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்து என்ற இஸ்லாத்தின் நான்கு தலையாய கடமைகளை நிறைவுச் செய்த
எயிட்ஸ் நோயாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட மருந்தின் விலையை சுமார் 5000% மடங்கு அதிகரித்திருப்பதை அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சரியான முடிவு என்று நியாயப்படுத்தியிருக்கிறார். டாராப்ரிம் (Daraprim) என்கிற இந்த மருந்து 62
பிரபல வீடியோ வலைதலமான யூ-டியூபில் சவுதியில் உள்ள மெக்கா மசூதியின் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழிலாளர் ஒருவரை என்ஜினியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தேதியிடப்படாத இந்த வீடியோ கனடாவைச் சேர்ந்த நிருபர்
வீட்டு உரிமையாளரின் 7 வயது மகனை சுமார் மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 17 வயது சிறுவனை புனே போலீசார் கைது செய்துள்ளனர். டிவி க்ரைம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புனேயில் பன்கூர்நகர் பகுதியில்
ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! அமெரிக்காவின் உட்டா
அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான, பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரெதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு
சவுதி அரேபியா நாட்டில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரமான மெக்கா நகரின் பெரிய மசூதியில் கடந்த வாரம் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 115 ஹஜ் யாத்ரீகர்கள் பலியானார்கள். அவர்களில் 11 பேர் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஹஜ் யாத்திரை செய்ய
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் சொந்த வீரர்களையே கொன்று குவித்துள்ள சம்பவம் ஐ.எஸ் அமைப்பின் மீதான எரிச்சலை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள கஸ்லானி முகாமில் தாக்குதல்களில்