தமிழ் திரை உலகின் பிதாமகன் என்றும், இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டவர் கே.பாலச்சந்தர். சினிமாவின் மிக உயரிய தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர். 1981-ம் ஆண்டு கவிதாலயா என்ற சினிமா படதயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதன் முதலில் ரஜினியை
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ‘ரன்’ படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ‘சண்டக்கோழி’ படம் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. புதிய கீதை, ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து, திருமகன், பரட்டை என்கிற
நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா
மாடல், தொகுப்பாளினி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஷிபானி தண்டேக்கர். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். அவர் வெளியிட்ட மேலாடை இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே நடிகைகள் அவர்களது அரை
பார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு
சென்னையில் அரசியல்வாதி ஒருவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இவர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய லேப்டாப் வெளியே நின்று கொண்டிருக்கும் ஆடிட்டர் முனிஸ் காந்த்திடம் தூக்கி வீசப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு மதுசூதனனிடம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியதாவது:- “நான் என் வேலைகளை விட்டு
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 65). இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பல
முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக
நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர். நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு வாரிய ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம்