பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் கடந்த மாதாம் 27 ஆம் திகதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே
பாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இதில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவேன். பிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால்
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ´அட்டகத்தி´ தினேஷ் நடித்துள்ள படம் ´அண்ணனுக்கு ஜே´. அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ´அட்டகத்தி´ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:- இது தனிப்பட்ட
தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி
கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10 ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு ´தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்´ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குநர் அனுபம் கெர், இந்த படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெண்கள் பொது வெளியில் முகத்தை மறைப்பது போன்று உடை அணிவதற்கு அந்நாட்டில் விதிக்கப்பட்ட தடை கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.