நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரை மீண்டும்
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் நடுவில் இருவருக்கும் பிரச்சனை
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். இப்படத்திற்குப் பிறகு ´குற்றம் 23´, ´இரவுக்கு ஆயிரம் கண்கள்´ என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விக்ரம் பிரபுவுடன் ´அசுரகுரு´, தினேசுடன்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை
“28 வயதான எனக்கு இதுவரை மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்தது. இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கு என்னுடைய குழந்தை வேண்டும். வாடகைத்
இறந்த தன் குட்டியை பதினேழு நாட்களாக சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தம் இறந்த குட்டியை தூக்கி திரியும். ஆனால், இந்த திமிங்கலமானது