ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் பொலிஸார் தடியடி நடத்தினர். ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
பாலிவுட் நடிகர்களில் கடந்த சில ஆண்டுகளில், தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப் பெரிய உயரத்தை எட்டியிருப்பவர் அமீர்கான். 2014-ம் ஆண்டு வெளியான ‘பி.கே.’ திரைப்படம் இந்திய திரை உலகில் முதன் முறையாக ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்த படமாக
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-அக்ஷய் நடித்துள்ள 2.0 படத்தை பார்த்த பெரும்பாலானவர்களை அது பற்றி நல்ல விதமாக தான் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலும் பெற்று வருகிறது 2.0. இந்நிலையில் பாலிவுட்டில் அடிக்கடி
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற
கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ´´இச்சையைத் தூண்டும் வகையில்´´ ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர். “இத்தகைய சர்ச்சை