சினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர்
இன்னும் சில மாதங்களுக்குள் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பொருட்கள் நுகர்வோருக்கு டெலிவரி செய்யப்படும் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. லாஸ் வேகாசில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் தன்னுடைய சமீபத்திய புதிய முயற்சியாக இது அமையும் என்று கூறியுள்ளது
ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரேவ்லிங் என்பவரால் எழுதப்பட்டது. இதனை பின்னர் பல்வேறு பாகங்களாக ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே உலகம் முழுவதும் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட கனடா
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட
ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமிஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனது கணவர்
அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் ஆஷிமா நர்வாலை தினமும் பார்த்து விட்டுதான் செல்வார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்து வருகிறது. இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கும், மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார். இந்த விருதானது