இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது. கோமியம் மற்றும் சாணம்
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகையாக திகழ்பவர். இவர் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் தொடர்ச்சியாக பல முன்னணி இயக்குனர்களின்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. தமிழகத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது.
உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை
இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து பெறப்பட்ட
கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாளுமாறு அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளன. இதில் முக்கியமாக முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த
மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கம் விதித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அமைச்சு அறிவுறுத்தி
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருகிறது. கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் திரையரங்குகளை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.