கொரோனா வைரஸை அழித்து மக்களை காப்பற்றுவதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஹொலன்ட், ரஷ்யா உள்பட பல நாடுகளில் உள்ள மருத்துவர்கள்
தமிழ்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினி கடந்த சில வருடங்களாக தான், அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார். ஆனால் சென்ற வாரம் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில்
அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஐடிரிஸ் எல்பா. 47 வயதாகும் ஐடிரிஸ், கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ்
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோயால் உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.
‘கொரோனா வைரஸ்’ பாதிப்பால் உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டின்
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், வணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி,
எதிர்காலத்தில் ஏதோவொரு காலகட்டத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் ஃபால்க்லாண்ட் தீவில் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடலுக்கு அடியே நெடுங்காலமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுவருவதாகக் கூறும்
“புத்தம் புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்… தங்க மழை பெய்ய வேண்டும்” என்று ஒரு சினிமா பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்படி ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்க மழை எல்லாம் இல்லை. ஆனால்,
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது. வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி தீர்வாகுமா