தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று தான் அழைப்பார்கள். இவர் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி போன்ற
சினிமா, சீரியல் பிரபலங்கள் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அது பலரின் கவனத்தை பெறும். அதே வேளையில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சி என்றால் அது ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் தற்போது ஹிந்தி சீரியலை சேர்ந்த
இப்போதெல்லாம் ரசிகர்கள் திரைப்படங்களின் வசூல் விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது போல், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் TRPயை தெரிந்து கொள்வதிலும் மும்மரமாக உள்ளனர். மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொலைக்காட்சியில்
இங்கிலாந்து நாட்டை கொரோனா வைரஸ் சீரழித்து சின்னா பின்னமாக்கி விட்டது. அங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கிலாந்தில் தினசரி, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்னும்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பாதிப்பில் இருந்து காப்பதற்காக, ஏழை மூத்த குடிமக்கள், விதவைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பையநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 4 மாத பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த
இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை 686 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை