14 செப்டெம்பர் 2020 திங்கள் 29 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.15-7.15, 4.45-5.45 ராகு காலம் : 7.30-9.00 குளிகை : 1.30-3.00 எமகண்டம் : 10.30-12.00 திதி : துவாதசி நட்சத்திரம் : பூசம் சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம் மேஷம்: பக்தி
தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து பகிர்வதை வழக்கமாக
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், மனித சமூகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது. உலகமே இந்த தொற்றால் அல்லாடிக்கொண்டிருக்கிற சூழலில் இந்த வைரஸ் பற்றி
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளம் மல்யுத்த வீரர் ஒருவரை விடுவிக்க வேண்டுமென்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இரான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2018இல் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை இரவு நேரத்தில் சுற்றிப்பார்த்தால் இவற்றை எல்லாம் சுலபமாகக் காணலாம்- பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சாலையோர இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். அதிக நேரம் வேலை செய்துவிட்டு, நண்பர்களுடன் மது
உயிருக்கு பயந்து காணொலி காட்சியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்