தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தான். நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை, அதுவே பெரிய டென்ஷனாக ரசிகர்களுக்கு உள்ளது. இதில் வேறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீங்களே
நாதஸ்வரம் சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாய் சக்தி. அந்த சீரியலுக்கு பிறகு ஜோடி, கிச்சன் சூப்பர் ஸ்டார் என சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார். கடந்த ஆண்டு கூட குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும் இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து
சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை. 110 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின்
உலகின் தலைசிறந்த விஜய் ரசிகரைத் தேர்வு செய்வதற்கான இணையப் போட்டி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலும் இணைந்து இந்த இணையப் போட்டியை நடத்துகின்றன. விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படும் இந்தப்
ஐபிஎல் போட்டியில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள எட்டு நடுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு