நட்சத்திர மாலை, `ஓதிய பொருளு நல்லான், உயர்ந்திடுஞ் செல்வனாகும், தீதறு பொருளுந் தேடும் திருவோண நாளினானே…’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், நீதிநெறி தவறாதவர், சீரிய வழியில் பொருள் தேடுபவர், நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி,
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்
ஆன்லைனில் ஆடைகளை விற்பதை, ஒரு நிறுவனம் முற்றிலும் புதிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் மூலம் பேண்ட்கள், மேல் சட்டைகள் மற்றும் ஷூக்களை ஆன்லைனிலே போட்டுப் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 2.53 கோடியாக
31 ஆகஸ்ட் 2020 திங்கள் 15 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 7.45-8.45, 10.45-11.45 ராகு காலம் : 4.30-6.00 குளிகை : 3.00-4.30 எமகண்டம் : 12.00-1.30 திதி : சதுர்த்தசி நட்சத்திரம் : திருவோணம் சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் மேஷம்: லாபம்
இன்று ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார்,
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்படி மருந்துகளுக்கான