உங்கள் பங்குதாரர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை உணர, ஒரு ஏமாற்றுக்காரன் செய்யும் வழக்கமான விஷயங்களை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மோசடி என்ற எண்ணம் ஒரு நபரின் மனதைத் தாக்கும் போது, அவர்கள் உங்களிடமிருந்து பொருட்களை மறைத்து வைத்திருக்க
ஜப்பானிய மக்களின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகமாகவே உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் தரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் மற்றும் அரிதாகவே
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல்
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல்
உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்தத்தைப் அனுப்ப இதயம் திணறும் நிலைதான் இதய செயலிழப்பு எனப்படுகிறது. இந்தநிலையில், இதய செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்கு
கடும் வறுமையிலும் மனம் தளராது சாதிக்கத் துடிக்கும் சேலம் மாணவர் தட்சிணாமூர்த்தி – புதிய புதிய படைப்புகளால் அசத்தும் இந்த இளம் விஞ்ஞானிக்கு விடிவு காலம் பிறக்கப் போவது எப்போது?
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தற்போது வாய்வழியாக உணவு அருந்த ஆரம்பித்துள்ளதாகவும் தினமும் சிறிது நேரம் எழுந்து அமர்வதாகவும் அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பியின் உடல்நிலை
தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள்,
ஐபிஎல் 2020 தொடரின் இரண்டாம் ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப் அணியும் நேற்று மோதிக் கொண்டன. பரபரப்பான சூப்பர் ஓவரில் முடிந்தது நேற்றைய ஆட்டம். சூப்பர் ஓவர் ஆட்டத்தின் முடிவை தலைகீழாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும். முதல் 10 பத்து ஓவர்களில்
அமெரிக்காவில் டிக்டாக் செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிா்த்து, அந்தச் செயலி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணமா காட்டி,