“புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்ற வாசகத்தை பார்க்காத இடம் இல்லை. இதனை பார்த்து தான் சிகரெட் உடலுக்கு கேடு என்று தெரிய வேண்டியதில்லை. இருப்பினும், தவறு என்று தெரிந்தே செய்பவர்களை என்ன செய்ய முடியும். கொரோனா
மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனாவை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகம் இடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை கங்கனா ரனாவத் முன் வைத்துள்ளார். தனது அலுவலகத்தை மும்பை கார்ப்ரேஷன் இடிப்பதை உடனடியாக நிறுத்த
அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த மிகப் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது Friendship படத்திலும், பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை லாஸ்லியா. இதுமட்டுமின்றி சமீபத்தில் தான் நடிக்கவிருக்கும்
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய
ஆள்நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில், வெள்ளை நிற காரில் வரும் மூன்று பேர் சிறுவர்களை கடத்தி செல்லும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 45 நொடிகள் ஓடும் வீடியோவில், வெள்ளை நிற கார் மெதுவாக வந்து சாலையின் குறுக்கே
“உணவு” என்பதற்கு தமிழில் ஒரு மிகச் சிறந்த வரையறை கொடுத்திருக்கிறார்கள். உணவு என்றால் என்ன என நீங்கள் தேடினால், உலகில் ஒவ்வொரு அறிவியலும் அதை ஒவ்வொரு வித கண்ணோட்டத்தில் அணுகுவதை அறியலாம். அது, சிறந்த கலோரிகளைத் தருவது, நல்ல விதமாக
தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை
பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் துரை பாண்டியன். இவர் நுரையீரல் பிரச்னை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்
இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை, 51,804,677 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டில்