ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணத் தலைநகா் அடிலெய்டில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் அளவுக்கு அதிகமான கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
பழைய காரை கொடுத்து புதிய காரை வாங்கும் நுகா்வோருக்கு மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீத தள்ளுபடியை வழங்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவன துறையின் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.