ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களான எஸ்.டி.டி மற்றும் எஸ்.டி.ஐ வழக்குகள் பதிவு செய்யப்படுவதால், ‘மக்கள் உண்மையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுகிறார்களா?’ என்ற கேள்விக்கு இது நம்மை அழைத்துச்
பழங்காலம் தொட்டே கஞ்சா செடிகள் இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக கஞ்சா செடிகளில் இருந்து செய்யப்படும் சிறுசிறு உருண்டைகள், பானம் மற்றும் கஞ்சா பொடிகள் போன்றவை சில காலமாக மக்களால் ஏற்றுக்
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களை விட 80களில் உள்ள பிரபலங்கள் சிலர் கூட நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.
ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இங்கு ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் உள்ளார்கள். சிலர் காமெடி நடிகர் என்பதில் இருந்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்கள். அதற்கு தற்போதைய உதாரணம் என்றால் சந்தானம் தான். காமெடி நடிகராக அவர்கள் கொடிகட்டி பறந்த காலம் உள்ளது,
விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ்
கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என பெயரிடப்பட்டுள்ளது. இது இளவரசி சாரா டின்டால் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டின்டால்
பிரதமர் நரேந்தி மோடி, ‘ஏழைகளிடம் கனவை காண்பித்து, பொய் பேசி, அவர்களை ஒருவருக்கு ஒருவர் மோத செய்து ஆள வேண்டும்,’ என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பிரதமர் இந்தி மொழியில் உரையாற்றும் காட்சிகள்
பாலுறவு சம்மதத்தை பதிவு செய்ய ஒரு செயலியை பயன்படுத்தலாம் என்ற நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) காவல் ஆணையரின் யோசனையை ஆஸ்திரேலியர்கள் பரவலாக கண்டித்துள்ளனர்.