கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன்
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம்
பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள குய்குரோ இன மக்களின் தலைவர்கள், தட்டம்மை தொற்றிலிருந்து, அறிவியல் மற்றும் நிதி திரட்டலின் அடிப்படையில் ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ள திட்டமிடத் கற்றுக்கொண்ட சுவாரஸ்யமான கதை. பிரேசிலின் கோவிட் தடுப்பூசி
நடிகர் சந்தானம், கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா். கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி
இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. லாக்கப், க/பெ. ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இதையடுத்து மதில் என்கிற படமும் நேரடியாக
இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சீருடையுடன் பங்கேற்கவுள்ளது. ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் போட்டி
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு லேசான அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்று உறுதியானது. நான், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதோடு தேவையான அனைத்து
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியோசுஸ் வெள்ளிக்கிழமை
சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவை இடைத்தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்