தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு
மாணவர்களின் வலியையும், பிரச்சினைகளையும் உணர்கிறேன், அதனால் நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.