கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு பொது இடங்களில் நுழைய தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க
தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் விஜய்யைத் தொடர்புகொண்டு படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ´தலைவி´ படம் கடந்த வாரம்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாளவிகா ராஜேஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6வது சீசன் தொடரில் கலந்துகொண்டு பிரபலமானவர் மாளவிகா
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம்,
நடிகை கங்கனா ரணாவத் மீது, ´டிவி´ பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே
நீட் தேர்வு தோல்வி பயத்தினால் தனுஷ், கனிமொழி ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி – ஜெயலட்சுமி ஆகியோரின் இளைய மகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷூக்கு சென்று டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணம் நவம்பர் 14
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள 153 ஊடகங்கள் இதுவரை மூடப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து ஆப்கனை
பிரிட்டனில் 50 வயதுக்கும் மேலானவா்களுக்கு அடுத்த வாரம் முதல் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக நிபுணா் குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் செவ்வாய்க்கிழமை