“என் அக்காவின் ஆசைக்காக ‘அழகிய தமிழ் மகன்’ நிகழ்ச்சியில சாதாரணமா கலந்துக்கிட்டேன். நான் பேசுறது பிடிச்சுபோக, ஜி தமிழ் ‘கொஞ்சம் காபி நிறைய சினிமா’ நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. நிறைய பிரபலங்களை சந்திக்கிற வாய்ப்பு
குடியரசு தின ஸ்பெஷலாக பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ராயிஸ். இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, அதோடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் கலக்கி வருகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகச்
இதுவரை தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சில நாட்கள் முன்பு ராஜினாமா செய்தார். ஆனால் இன்று ஜெயலலிதா சமாதியில் செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார். தான் சசிகலா தரப்பால் மிரட்டப்பட்டு தான் பதவியில் இருந்து
தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் டுவீட்டில், சில
இணைதளங்களை முடக்கும் ஹாக்கிங் குழுக்கள் தொடர்ந்து அரசு இணையதளங்களையும் முடக்கி வருகின்றனர். இதில், கடந்த 2013-2016 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பல்வேறு ஹாக்கிங் குழுக்களால் இந்திய அரசின் 700-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக
வெளியுலகத்தவர் எளிதில் பார்க்க முடியாத அமெரிக்காவின் அதிர்ச்சியானதொரு பக்கம் அந்நாட்டின் சிறுமிகள் வர்த்தக ரீதியிலான பாலியல் தேவைக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும் போக்கு. ஆயிரக்கணக்கான சிறுவயது அமெரிக்கப் பெண்கள் தம்மை பாலியல் தேவைகளுக்காக
2011 முதல் 2015 ஆம் ஆண்டுக்குள் சிரியாவில் இருக்கும் இராணுவச் சிறையில் 13000 பேர் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த சைண்டயா சிறையின் முன்னாள் கைதிகள் மற்றும் காவலர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில்