சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின்
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடேபள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் நாகமவுனிகா. கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடுவதற்காக தனது தாய்வீட்டுக்கு சமீபத்தில் வந்திருந்த நாகமவுனிகா, இன்று
பிக்பாஸ் நிகழ்ச்சியில் wild card entry மூலம் உள்ளே வந்தவர் சுஜா. ஆரம்பத்தில் நிதானமாக தான் இருந்தார். அவரை பிராங்க் என்ற பெயரில் பலரும் அவரை வம்பிழுத்து கலாய்த்தனர். போகப்போக அவர் நடவடிக்கைகள் ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் அவரிடம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் வாழ்க்கை இப்போது மாறியிருக்கிறது. அதாவது சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் வெற்றிநடைபோட்டு வருகின்றனர். அப்படி
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி(வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார்
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு
தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாவனா. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளம் மற்றும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல்
அமெரிக்காவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல யூடியூப் காணொளிப் பதிவரான இவான் எடிங்கர் யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகளைப் பட்டியலிடுகிறார். 1. ஆட்சென்ஸ் யூடியூப் பதிவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான முதல் வழியே
தொகுப்பாளர்களில் மிகவும் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் ஒரு சில நாட்களாக தன் கணவரை விட்டு பிரிந்து
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். இவருக்கு என்று பெரிய இளைஞர்கள் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருவதாக பல நாட்கள் பேசப்பட்டது, பின் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். எது உண்மை என்று