நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர்
ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி ‘ஆம்பள’ படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கத்தி
சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர்
கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட
விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் உருவாக
காவல்துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் முக்கிய பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் பணியை செய்து வருகிறார். நேர்மையாக இருந்ததால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாபி சிம்ஹா ஒரு
வேலைகளை முடித்துவிட்டு, கேட்டரிங் வேனுக்குள் தூங்கப்போன அவர்கள், தந்தூரி அடுப்பையும் உள்ளேயே கொண்டு சென்றனர். வாகனத்திற்குள் சூடாக இருக்கட்டும், நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களின் உறக்கம் மீளாத்துயிலாகிவிட்டது.
கேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை “வீட்டுக் காவலிலும்” அடைத்தனர். சமூகம் பல சீர்திருத்தங்களை சந்தித்த பிறகும், கலப்பு மணத்துக்கு மதம் மற்றும் சாதி தடையாகப்
இந்தியாவின் முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியானது. இப்போது ஒரு நூற்றாண்டு கழித்து பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த ஒரு ரூபாய் தாள்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன. முதன்முதலாக அச்சிடப்பட்ட ஒரு
உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000-ம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும்,