எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும் தானே…. அதை இன்னொரு வகையில் குறிப்பிட வேண்டும் என்றால் உல்லாச வாழ்க்கை என்று சொல்லலாம். அதைச் செய்வதற்கான எந்த பிரத்யோக காரணமும் இருக்காது. பொழுது போக்கிற்காக
திருமணமான புதியதில் உங்களது மாமியாரிடம் எப்படி பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. முன் பின் தெரியாத ஒருவரிடம் வசிக்க நெரும் போது அனைவருமே சற்று தடுமாறி தான் போகிறார்கள். உங்களது மாமியாரிடம் சொல்ல வேண்டிய
காமத்துப் பால் என்றதுமே அது கொஞ்சிக்குலாவி கட்டிலில் மகிழ்வதை பற்றியும், ஆண், பெண் புணர்தல் பற்றியது மட்டுமே என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், அதில் பெண்மை காதலின் அழகு, என காதலும், இல்லற பந்தமும் குறித்து திருவள்ளுவர் பெரிய கருத்துக்களை இரண்டே
காதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் என்று சொன்னாலும் கூட அதனை பூதகரமாக வெடித்து ப்ரேக் அப்பை
நண்பர்கள் கூட்டம் எப்போது உதவுகிறார்களோ இல்லையோ நமக்கு ஏதேனும் சங்கடம், பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வருத்தம் என்று ஏற்படும் போது நாம் தேடுகிற ஓர் உறவுநட்பாகத் தான் இருக்கிறது. அல்லது ஏதேனும் ஒரு உறவு என்னை இந்த சங்கடத்தில் இருந்து மீட்க
பெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும்
நமது சருமம் அன்றாடம் பல விஷயங்களால் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதில் கெமிக்கல் கலந்த காற்று, தூசிகள் மற்றும் சூரியக்கதிர்கள் போன்றவை சருமத்தில் தொடர்ச்சியாக படும்போது, சருமம் தன் பொலிவை இழந்து காணப்படுவதோடு, ஆரோக்கியத்தை இழந்தும்
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும்.
உடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான். ஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில் விறுவிறுவென நடந்து
நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்… இது ரஜினி பேசிய வசனம் மட்டுமல்ல. இது மனிதர்களின் வாழ்வில் மரணம் என்ற நோக்கத்தில் பார்த்தாலும் சரியாக தான் இருக்கும். அந்நபர் நன்றாக தான்