பிரபலங்கள் நிறைய பேர் சினிமாவில் சாதித்தாலும் தங்களது வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். அப்படி நீண்ட நாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் ஸ்ரீவல்லபா ஜெய்சல்மாரில் சிகிச்சை பெற்று வந்தார். பின் பண பற்றாக்குறையால் அவர்
ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரும். அப்படி கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் Wonder Women. இப்படத்தில் gal gadot ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார், இவருக்கு உலகம் முழுவதும்
மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும்
ஒட்டுமொத்த தமிழ் சினிமா நடிகர்கள் தற்போது மலேசியாவில் கூடியுள்ளனர். அங்கு நட்சத்திர விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் கலந்து கொள்கின்றனர், ஆனால் விஜய், அஜித் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 80களில்
நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழாவை நேற்று நடத்தினார்கள். இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32). இவர் படித்து முடித்து
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை
வடமாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. மலைப்பிரதேச மாநிலங்களில் 2 டிகிரி செல்சியசும், தரைப்பகுதிகளில் 5 டிகிரி செல்சியசும்
உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்து ஒன்றில் தனது இடது கையை
தன் மார்பகங்களின் அளவைப் பிடிக்காத பெண்கள், வழக்கமான சுய பரிசோதனை செய்வது குறைவாக உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. பிரட்டனில் 384 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தங்கள் மார்பகங்களின் அளவைப் பிடிக்காத பெண்கள், அதில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும்