சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31 டிசம்பர், 2017 ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார். தேர்தலில் நேரடியாக போட்டியிட போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரின் கட்சியின் பெயர், சின்னம், கொடி எல்லாம் பிரத்யேகமாக உருவாகி வருகிறதாம். சமீபத்தில்
நடிகர்களாக இருந்தால் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழலாம் என பலரும் நினைத்திருப்பீர்கள். அது முற்றிலும் பொய் என நிரூபித்துள்ளது இந்த இரண்டு நடிகர்கள் சந்தித்த கஷ்டங்கள். Aisi Deewangi… Dekhi Nahi Kahi என்ற சீரியலில் நடித்துவந்த நடிகை ஜோதி
கேரளாவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அவற்றை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. கேரளாவை விட புதுச்சேரியில் சொகுசு கார்களுக்கான பதிவு கட்டணம் மிகவும் குறைவு என்பதால்
தமிழ், தெலுங்கு பட உலகை கலக்கியவர் குஷ்பு. பட தயாரிப்பு, அரசியல் என்று களம் இறங்கியுள்ள குஷ்பு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். திரிவிக்ரம்
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான
உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய இடங்களுல் ஒன்று சஹாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு
கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன்
பொது இடங்களில் புகைப்பிடித்த 3,000 பேரிடம் அபராதம் வசூலித்து வரும் டெல்லி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்ற தடை உத்தரவை அரசு எத்தனை முறை கொண்டு வந்தாலும் அதனை புகைப்பவர்கள்
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரம் ஒரு மாத்திரை மட்டுமே தருகிற புதிய சிகிச்சை முறை பன்றிகளிடம் சோதிக்கப்பட்டதில் வெற்றிகரமான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மனிதர்களிடம் சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.